NEET NEET தொடர்பான கேள்விகளுக்கு யாரை குறை சொல்லுவது என்பது தெரியவில்லை தெரிவிக்க வேண்டிய இடத்தில என் மக்களும் இல்லை. இனி வரும் காலங்களில் எம்முடைய அடுத்த தலைமுறையினர் முதல் தலைமுறை பட்டதாரியாக இருக்கும் பட்சத்தில் அவன்மருத்துவர் ஆவது என்பது நடக்காமலே போனாலும் ஆச்சர்ய படுவதற்கு ஏதும் இல்லை. மத்திய அரசே இங்கு சிஸ்டம் குறைபாட்டுடன் உள்ளதுஅதை திருத்தாமல் உங்களது கல்வி கொள்கைகளை இங்கே நடைமுறை படுத்த இயலாது. முதலாவது இந்தியா முழுவதுமே ஒரே பாடத்திட்டம் நடை முறைப்படுத்த வேண்டும். அந்த திட்டமானது கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும். அப்பொழுதுதான் எந்த ஒரு திட்டதையும் நடை முறை படுத்த இயலும். CBSEஇல் படிப்பவரும் STATE BOARDஇல் படிப்பவர்களும் ஒன்றாக முடியாது. இந்த நிலையில் நீதி மன்றத்தையும் குறைகூறிதான் ஆகவேண்டும். திட்டத்தை நடைமுறை படுத்துவதில் இவ்வளவு கண்டிப்புடன் இருந்த நீதி மன்றம் அதை நடைமுறை படுத்துவதில் இவ்வளவு சுணக்கம் காட்டியது ஏன் ? ஒரு சட்டத்தை நடைமுறை படு
Posts
Showing posts from October, 2017
- Get link
- Other Apps
நான் தான் உங்கள் காவிரி பேசுகிறேன் என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா..... நியாபகம் இருந்தால் கட்டாயம் நீங்கள் என்னை அருந்திருப்பிர்கள்.... உங்களுக்காக நான் வற்றாமல் சென்று கொண்டு இருந்தேன். என்மீது அணை கட்டினீர்கள் குடிப்பதற்க்க என்றிகள் நான் கட்டு பட்டு நின்றேன் என்னை வைத்து அரசியல் செய்திர்கள் விட்டு விட்டேன். என் பேரில் பெண்மை இருந்தன் காரணமோ என்னவோ பிறக்க ஒரு ஊர் இறக்க ஓர் என்றகிவிட்டேன். பிறந்த காரணத்தினால் கர்நாடத்திற்கோ வளர்க்க பட்ட காரணத்தினால் நான் தமிழ்நாட்டிற்கோ சொந்தம் இல்லை தாகம் உள்ள அனைவருக்குமே நான் பொது தான். தயவு செய்து என்னை வைத்து சண்டை போட்டு கொள்ளாதீர்கள். பின்பு கழிவு நீர்களை என்னுடன் கலந்திர்கள் பொறுத்து கொண்டேன். அணை கட்டிய காரணமோ என்னவோ என்னை மலட்டு தன்மை ஆகி மணல் கொள்ளை என்ற பெயரில் என் உடலை திருடி கொண்டு இருக்கிறீகள். பின்னர் எண்ணில் ஆள் துளை இட்டு ஊறிய செய்கிறீர்கள். அதையும் பொறுத்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் மணல் கொள்ளை நடத்திய காரணமோ என்னவோ